359
கடலூர் மாவட்டம் வண்டி பாளையம் பகுதியில் அ.தி.மு.க பிரமுகர் புஷ்பநாதன்என்பவர் நேற்று நள்ளிரவு ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அரசி...

248
தூத்துக்குடியில் சாலையோரத்தில் தங்கி யாசகம் பெற்று வாழ்ந்து வரும் சந்தியா என்ற பெண்ணின் 4 மாத பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 3 நாட்க...

650
குட்கா வாங்க வந்தது போன்று நாடகமாடி,  பெங்களூரை சேர்ந்த மொத்த குட்கா விற்பனையாளர் அஞ்சிபாபு என்பவரை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இரு தினங்களுக்கு முன்பு புழல் பகுதியில் 1500 கிலோ ...

3127
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு திரும்பிய ரவுடி செந்தில் என்ற ஓனான் செந்தில் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை வழக்கு ஒன...

6181
கோவை கோனியம்மன் கோவிலில் திருடிவிட்டு, பேருந்தில் ஏறி மதுரை வழியாக தேனிக்குச் சென்ற திருடனை, அவனது தோளில் கிடந்த துண்டை அடையாளமாக வைத்து ,50க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை பின்தொடர்ந்து சென்று த...

1892
தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பரப்பியதாக பீகார் மாநில இளைஞரை திருப்பூர் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்க...

5413
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் மேலும் இரண்டு பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை, போளூர் மற்றும் கலசபாக்கம் ஆகிய பகுதியில் 4 ஏடிஎம் இயந்திரங்களை வெல்டிங் எந்திரம் மூலம் வெட...



BIG STORY